23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
குழப்பமாய் ( 574)
உயிர் என்னும் காத்திரம்
உரசலாய் சில சூத்திரம்
உதிரமாய் பல பாத்திரம்
உண்மையில் வருதே ஆத்திரம்
முடிவற்ற பல சோதனைகள்
முடியுமா என் வேதனைகள்
முடங்கிடா மலர்ந்திடும் உபாதைகள்
மூழ்கியே மெளனத்தின் வதனங்கள்
வசந்தமாய் துளிர்ரெழ போராட்டம்
வறட்டு பிடிக்குள்ளே திண்டாட்டம்
வாழ்வும் தொடர்ந்திட மண்டாட்டம்
வளமாய் அமைக்க நகர்வாட்டம்
சிக்கலும் உடைந்து சிரிப்பாய்
சிந்திக்க வைக்குதே நெருப்பாய்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.