Selvi Nithianandan

குழப்பமாய் ( 574)

உயிர் என்னும் காத்திரம்
உரசலாய் சில சூத்திரம்
உதிரமாய் பல பாத்திரம்
உண்மையில் வருதே ஆத்திரம்

முடிவற்ற பல சோதனைகள்
முடியுமா என் வேதனைகள்
முடங்கிடா மலர்ந்திடும் உபாதைகள்
மூழ்கியே மெளனத்தின் வதனங்கள்

வசந்தமாய் துளிர்ரெழ போராட்டம்
வறட்டு பிடிக்குள்ளே திண்டாட்டம்
வாழ்வும் தொடர்ந்திட மண்டாட்டம்
வளமாய் அமைக்க நகர்வாட்டம்

சிக்கலும் உடைந்து சிரிப்பாய்
சிந்திக்க வைக்குதே நெருப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading