பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரம் கவிதை – தவமலர்

வரம்
எங்கிருந்தோ வந்தேன்.
எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன்.
லண்டன் தமிழ் வானொலி
பாமுகத்தோடு இணைந்தேன்.
இறைவன் தந்த கருணையால்
இன்னல்கள் மறைந்து
இன்பங்கள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
உதவிகள் நிறைந்தன.
உலகில் வாழும்வரை
உண்மையுடன் வாழ
வரம் தரும் இறைவன்
அருள் புரிய வேண்டுகிறேன்.
– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan