15
Jul
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
திருமதி.செல்வி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா!
சந்தம்சிந்தும் சந்திப்பு
“”””””””””””””””””””
தலைப்பு:-மணி
“””””
மணியொன் றடிக்கும் மதிக்குள் விதியாய்
தணிக்கும் ஒலியோ தழைந்தே சுருங்கும்
பிணிகொள் உடலம் பிதற்றும் பெயரும்
அணியாய் உறவும் அணைத்தே மொழியும்
கணித்தே உரைப்பர் கடுகும் பயணம்
பணிந்த உளமோ பரவும் பரமனை
துணிவை அருகில் துணையாய் அழைக்க
மணியொன் றடித்த மலைப்பை மறந்தே
தணிப்பான் தயாவாம் தாதையை அணுக
பிணிக்கோர் மருந்தாம் பிறவா நிலையை
அணியாய் அருளும் அவனே இறையாய்
கணிக்கும் மனமே கழிவை அகற்று
பணியை அணியும் பரமன் பதத்தில்
பணிகள் இயற்றும் பதத்தை விரும்பித்
துணிந்துன் துயரம் துரத்தும் விதத்தில்
மணியொன் றடிப்பாய் மயங்கா திருந்தே!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...