03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
Jeya Nadesan
கவிதை நேரம்-15.06.2023
கவி இலக்கம்-1704
வெயிலோ வெயிலோ
—————————
பசுமை நிறைந்த புவிதனை
இறைவன் இயற்கை பரிசானாய்
கார் முகில் கிழித்து
வெளி தேடும் கதிரவனே
பொய்யெனப் பொழிந்து
பொன் நிறமான கதிரொளியே
கோடை காலமென வந்தாய்
சுட்டு எரித்து மயக்கிறாய்
தும்மல் இருமல் கண்கடி
ஒவ்வாமை தந்து உபத்திரம் ஆகிறதே
காற்று சற்று தடவினால் சுகமே
இரவு நித்திரை பாதியாகின்றதே
நிறைய பானம் குடிப்போம்
உடல் வெப்பம் தணிப்போமே
நீர் தேடி சுற்றுலா போவோமே
கண்ணில் கண்ணாடி தலை தொப்பி
வெள்ளை பருத்தி உடைகள் அணிவோமே
உன்னை வரவேற்ற மலர்களெல்லாம்
வாடி வதங்கி கருகி போகின்றனவே
சில இடங்கள் காட்டுத் தீயும் பரவலே
இயற்கை கோலங்கள் மாற்றமே
சுற்றுலா ஓடுங்கள் ஆறு கடல் நீந்துங்கள்
சந்தோசம் பெற்று நன்றாக அனுபவியுங்கள்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...