User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி. அபிராமி கவிதாசன்.

30.05.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225 தலைப்பு ! மூண்ட தீ” மூண்டதீ பிளம்பில் மாண்ட உயிர்களே ! ஆண்டுகள் கடந்தும் அணையா ரணங்களே ! வேண்டும்

சிவரஞ்சினி கலைசெல்வன்

“மூண்ட தீ” ச.சி.சந்திப்பு 225 பித்துப்பிடித்த இவர் செத்துப் போட்டுமென சுற்றத்தார் தந்த நஞ்சு அப்பம் உண்ணாமல் பட்டினத்தார் உரை சொல்லி ஓட்டில் இட்டார் வீடெரிந்து நாசமான

சக்தி சக்திதாசன்

மூண்ட தீ முன்னை ஒரு பொழுதில் ஈழத்திலே என்றெமக்கு இயம்பியதோ இராமாயணத்தில் மூண்ட தீ அதனை மூட்டுவோர் ஆயிரம் காரணங்கள் ஆயினும் ஆகாதென்பது நீதி மூண்ட தீ

வசந்தா ஜெகதீசன்

மூண்ட தீ… வானுயர்ந்த வளர்ந்தோங்கி வரலாற்றை தான் தாங்கி யாழ்நகரின் மகுடமென நூல்களின் தேட்டமென கற்பதற்குச் சான்றாக கருத்துரைக்கும் மன்றாக ஆசியக் கண்டமதில் பெயரோடு பூத்திருந்த பெருந்தகைகள்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சித்தும் சந்திப்பு – 224 தலைப்பு – மூண்ட தீ வேண்டுவோர்க்கு ஒளிகொடுத்து வாழவைத்த ஒளியகத்தை வேண்டுமென்று தீமூட்டி

நாதன் கந்தையா

மூண்ட தீ. கொள்கை அற்ற கோனின் போலி பேச்சை நம்பி அடிமைப்பட்டு மந்தைகளாக கிடந்த மக்கள். ஏமாற்றப்பட்டது தாமதமாக புரிந்தபோது. நீண்ட மோனம் கலைந்து உணர்வுப் பிழம்புடன்

கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ! அன்று அனுமன் இட்டதீ ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ கானலாய் ஈழத்தைக் கங்குலில் புதைக்குதே! ஆணவம் அகந்தையின் அடங்காப் பசியினால் தேனெனும் மனிதத்தை தினமெலாம் கருக்குது!

ஜெயம் தங்கராஜா

சசிச மூண்ட தீ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மூண்ட நெருப்பு நெடுங்காலம் ஆகிடினும் நினைவைவிட்டு  நீங்காது சிந்திய இரத்தமும் சீவன் துளிகளும் கண்முண்ணே நிழலாடுகின்றது கனவையும் நிரப்புகின்றது வழிகளில்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-13 30-05-2023 மூண்ட தீ மூண்ட தீ மீண்டெள முத்தாக பலர் யாழ் நூல்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023 கவிதை இலக்கம்-224 மூண்ட தீ ———————- ஒரு குச்சி மூண்டதே பற்றி எரிந்து அழித்ததே தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே

செ.தெய்வேந்திரமூர்த்தி

மூண்டதீ “”””””””” எண்சீர் விருத்தம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் என்னுளே மூண்டதீக்(கு) எனக்கொரு காரணம் எவரையும் மதித்திடாச் செருக்கெனும் தீயதாம்

Vajeetha Mohamed

மூண்ட தீ ௨யிரற்ற மண்ணறை ௨டலம் ௨றவின்றி மூண்ட அவலம் பரம்பரை மார்க்க கடமை பரிபோனதே அதிகார இழிமை கொரோனா வந்தது புதுமை நெந்தணல் படுக்கையில் எரித்தனர்