02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
திருமதி. அபிராமி கவிதாசன்.
30.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225
தலைப்பு !
மூண்ட தீ”
மூண்டதீ பிளம்பில்
மாண்ட உயிர்களே !
ஆண்டுகள் கடந்தும்
அணையா ரணங்களே !
வேண்டும் தாய்நாடென
வெந்தழிந்த உடல்களே!
நீண்டநாள் போராடியும்
நிலைபெறாத அலைகளே !
ஆண்டவன் பூமியென
ஆழத்துடித்த மறவர்களே !
சீண்டி அழைத்தே
சினம்கொள்ள செய்தார்களே !
தீண்டியே உயிர்களை
தீக்இரை கொடுத்தார்களே !
மாண்டும் மண்ணில்
மறைத்திடத் துடித்தார்களே !
ஊண்உயிர் இழந்தும்
உறவையே பிரித்தார்களே !
வேண்டுமென்றே அனைத்தையும்
வேரோடு பிடுங்கினார்களே !
வேண்டாமென்ற வேதனையைமட்டும்
விடைபெறாது வைத்தார்களே !
தாண்டிஎல்லை சென்றாலும்
தசையாடி துடித்தீர்களே !
நன்றி வணக்கம் 🙏🏻
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...