03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023
கவிதை இலக்கம்-224
மூண்ட தீ
———————-
ஒரு குச்சி மூண்டதே
பற்றி எரிந்து அழித்ததே
தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே
காற்றாலே உன்னை அணைக்கலாமே
நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே
உன் தலையில் தீ மூட்டினால்
நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே
தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள்
தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே
காட்டு தீ மூண்டதாலே
மரங்கள் விலங்குகள் அளிக்க வைப்பாயே
தீ மூட்டி உணவு சமைப்போம்
தீ கூடி விட்டால் சட்டியும் கறியும் எரிந்திடுமே
இறுதி நேரத்தில் தீ மூட்டி
பந்தம் கொழுத்துவோம்
ஒரு மூண்ட தீயில் உடலும் சாம்பலாகுமே
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...