User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 108 பெற்றோர் அன்பால் அரவணைப்பாள் பண்பால் பாசம் கொள்வாள் பொறுமையால் போத்திடுவாள் என் அம்மா ஒரு நாள் அடித்ததும் இல்லை நொந்து பேசியதும் இல்லை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.05.2023 இலக்கம்-222 பெற்றோர்களே ——————— பிரிக்க முடியாத உறவுகள் இணை பிரியாத அன்புகள் பெற்றோரே பிள்ளைகளின் ஆசான்கள் வீட்டில் குடும்பத்தின் தலைவர்கள் தாயானவள்

மனோகரி ஜெகதீஸ்வரன்

பெற்றோரே தாய்மைப் பூப்பாலே தம்மை நிறைந்தவர் தாங்கிய வேடத்தால் தரணியில் நிலைப்பவர் சேயது முளைத்திட சேர்ந்தே விதைப்பவர் செய்தி தரும்பழியை செய்கையாலே உடைப்பவர் ஆளுமை மகவை ஆக்க

நாதன் கந்தையா 16.5.23

பெற்றவள். ————————- மீண்டு புவிமீது வெண்மதியாய் வலம்வந்து கூண்டாய் மடியிருத்தி கோதி முலையூட்டி வானைப்போல் வளியைப்போல் – என் வலம் இடம் அறிந்தவளே. விஞ்ஞானம் மெய்ஞானம் எஞ்ஞானம்

Vajeetha Mohamed

பெற்றோரே” ஒப்பிடமுடியா ௨றவு எதிர்பார்ப்பில்லா நிகழ்வு நேசத்தின் ௨யிர்கள் க௫ணையின் பயிர்கள் எப்படியி௫ப்பேன் தெரியுமா என்குணம் புரியுமா க௫சுமந்த தாய் க௫ணையோடு வளர்த்த தந்தை க௫தாங்கி ௨திரம்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 222 செவ்வாய் 16/05/2023 “பெற்றோரே…” ——————- அண்ணனின் ஏக மகளவர்! அழகினில் மேகலை உறவினர்! திண்ணிய நெஞ்சு படைத்தவர்! தீதில்லா குணங்கள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.05.23 ஆக்கம் -102 பெற்றோரே அருமயான தலைப்பு பெருமையான பெற்றோரைத் தொட்டதும் சட்டெனச் சில்லிட்டது தேகம் கருவில் சுமந்த தாயும் உருவில் தோள் சுமந்த தந்தையும் முத்தான

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-10 11-05-2023 வெறுமை போக்கும் பசுமை பசுமையில் காண்போம் குளிர்ச்சி மனங்களில் அகலும் வறட்சி மரங்களை

Selvi Nithianandan

பெற்றோரே அன்பின் காவியம் அழியாத ஓவியம் பண்பின் சிகரம் பாசத்தின் வசீகரம் கனிவான பேச்சு கள்ளம்மில்லா மனது காலச்சக்கர வீச்சு கடுகதியாய் மறைந்ததே பெற்றவரின் பெருமை பெயரோடு

க.குமரன் 11.5.23

வியாழன் கவி ஆக்கம் 113 வெறுமை போக்கும் பசுமை குழை தளை கும்பல் குவியல் கூட்டிப் பெருக்கி கூட்டுப் பசளையாகுது ! இயற்கை பசளை இன்னல்கள் அற்றது

வசந்தா ஜெகதீசன்

வெறுமை போக்கும் பசுமை… தரணி விரிப்பாய் பசுமை தாங்கும் உயிர்களின் உடமை உலகைக் காக்கும் உயிர்ப்பு அழகுக் கோல வனப்பு அழித்தல் நிறைந்தால் அவலம் இயற்கை வளமே

நகுலா சிவநாதன்

வெறுமை போக்கும் பசுமை பச்சை மரங்களின் பசுமை பார்க்கும் இடங்களின் துளிர்ப்பு உச்சி வெயிலின் ஒளித்தொகுப்பு ஊக்கம் தருமே உயிர்வளியும் வெறுமை போக்கும் பசுமை வேரின் கிழங்கும்