21
May
இரா விஜயகௌரி
முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய
முனைபவன் திடத்தில் முயற்சி தொடர
விதைப்பவன் எண்ணம் விரவிப்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்…..
ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்....... 21.05.26
முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல்
முயன்றால் எதுவும் முடியுமெனத்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 108
பெற்றோர்
அன்பால் அரவணைப்பாள் பண்பால் பாசம் கொள்வாள்
பொறுமையால்
போத்திடுவாள்
என் அம்மா
ஒரு நாள் அடித்ததும் இல்லை
நொந்து பேசியதும் இல்லை
தச அவதாரத்தையும் தவமாய் பெற்றவள்
பெருமை கொள்கின்றேன் பெருவிருப்பு
டன்
எனதருமை அப்பா
வீரத்தை விதை நிலமாய் விதைத்தவர்
ஞானத்தை ஊட்டியவர்
நற்பண்பு காட்டி
நாலு இடம் போங்கோ
நாலு விசயம் அறியுங்கோ
நாநிலம் போற்ற வாழுங்கோ என அடிக்கடி
இடித்துரைப்பார்
பொறுமையாய் இருந்திடுங்கோ
பொறுத்தால் அரசு ஆள்வீர்கள்
பொங்கினால் காடு தான் ஆள்வீர்கள்
பொறுமையான வார்த்தைகளை
பொப்பிசமாய் சொல்லி வளத்தார்
அந்த பொன்மொழிகள் இன்றும் என்றும் என்னோடு வாழுது அப்பா!!
நீங்கள் இருவரும் இன்றில்லை!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...