Selvi Nithianandan

பெற்றோரே
அன்பின் காவியம்
அழியாத ஓவியம்
பண்பின் சிகரம்
பாசத்தின் வசீகரம்

கனிவான பேச்சு
கள்ளம்மில்லா மனது
காலச்சக்கர வீச்சு
கடுகதியாய் மறைந்ததே

பெற்றவரின் பெருமை
பெயரோடு என்றும்
பேணிக் காத்திட்டு
பேதைமனம் வாழும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading