Selvi Nithianandan

பெற்றோரே
அன்பின் காவியம்
அழியாத ஓவியம்
பண்பின் சிகரம்
பாசத்தின் வசீகரம்

கனிவான பேச்சு
கள்ளம்மில்லா மனது
காலச்சக்கர வீச்சு
கடுகதியாய் மறைந்ததே

பெற்றவரின் பெருமை
பெயரோடு என்றும்
பேணிக் காத்திட்டு
பேதைமனம் வாழும்.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading