-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
25.04.23 ஆக்கம் -99 ஆற்றல் ஆற்றல் அனைத்திலும் அறிவானவர் போற்றுதலுக்குரியவரே கற்றல் எதிலும் செறிவானவர் முற்று முழுதாக கூனிக்குறுகாது பேறு பெற்றவரே முயற்சி என்றும் மூலதனமாக வளர்ச்சி
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி – 102 தலைப்பு – சித்திரையே வாவா சித்திரையே வாவா சிறப்புடன் வாவா முத்திரை பதிக்க முழுமதியாய் வாவா இத்தரையில் நிம்மதியை
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி முதல் ஒலி உறவுகள் தங்கசாமி தவக்குமார் 20.04.2023 புலம் பெயர் உறவுகளை தக்கப்படி சேர்த்து கோர்த்து FA முகமாய் மலர்வு கண்ட முதல் ஒலி
க.குமரன் 20.4.23
வியாழன் கவி ஆக்கம் 110 சில நேரங்களில் சில நினைவுகள்! அச்சர சுத்தியுடன் அந்தக் குரல் வானலையில் வானோலியில் பாடும் பெண் குரல் மல்லிகை முல்லை ஏழு
வசந்தா ஜெகதீசன்
பாரம்பரியமே.. தொன்மைக்கு புடமிடும் தொடர்வாழ்விற்கு வழியிடும் வழிகாட்டல் தொடராகும் வரலாறு பதிவாகும் ஆதியின் முதற்குடியாய் அடித்தளத் தமிழ்க்குடி பாரம்பரியத்தின் விதைப்பிடல் பண்பாட்டு பகிர்வுகள் விழுமியத்தின் வேராகும் வீறுகொள்
வசந்தா ஜெகதீசன்
தொன்மைக்கு புடமிடும் தொடர்வாழ்விற்கு வழியிடும் வழிகாட்டல் தொடராகும் வரலாறு பதிவாகும் ஆதியின் முதற்குடியாய் அடித்தளத் தமிழ்க்குடி பாரம்பரியத்தின் விதைப்பிடல் பண்பாட்டு பகிர்வுகள் விழுமியத்தின் வேராகும் வீறுகொள் வாழ்வாகும்
நேவிஸ் பிலிப்
கவி இல(99) 19/04/23 தாயினும்சிறந்த:::: நலம் தரும் மழையாய் -அன்பை நானிலம் எங்கும் பொழிந்து இரவும் பகலும் விலகாது இதயத்தில் இரக்கத்தை சுரந்து இமைப் பொழுதேனும் மறவாத
ஜெயம் தங்கராஜா
சசிச ஆற்றல் உன்மீது உனக்கு நம்பிக்கை வேண்டும் என்றுவிட்டால் கால்கள் தடைகளைத் தாண்டும் எண்ணற்ற ஆற்றல்கள் உனக்குள்ளே உண்டு கொண்டுவா அவற்றை எவையெனக் கண்டு பிறப்பு ஒரு
கெங்கா ஸ்ரான்லி
இயற்கை நியதி —————- இன்றைய உலகிது இயற்கையின் சுழற்சியே இயலுமோ இயற்கையை வென்றிட மனிதனால்் சகலமும் சப்தஸ்வரம் சாதனையாகும் சரித்திரம் மக்களும் மயங்கிடும் மந்த செயலிலே சொக்கியே
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1799! நாட்டு நடப்பு! வீட்டு வாடகை உயர்வோ துயரு விழுந்தடித்து வேலை செய்தும் தொலைந்து போகுதே இருப்பு! இருப்பதைப் பகிர இல்லையே மனது இங்கே
ரஜனி அன்ரன்
“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023 அழகான ஒரு கோளம் அடுக்குகள் கொண்ட மாடம் அடைக்கலம் தந்த கூடம் அதிசயங்கள் நிறைந்த தடாகம் ஆதவனைச் சுற்றிவரும்
Selvi Nithianandan
அழகானாய் 566 தண்ணீருக்குள்ளே வாழ்வென்ற நினைப்பு தட்பவெப்பமும் அமைந்திட்ட சிறப்பு குவாக் குவாகென நீருக்குள்ளே பறப்பு குளித்துவிட்டு சன்பாத்தும் எடுப்பு தாம்பத்தியம் தெரியாத இருப்பு தாதிகளே இல்லாத