சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1799!

நாட்டு நடப்பு!

வீட்டு வாடகை
உயர்வோ துயரு
விழுந்தடித்து வேலை
செய்தும் தொலைந்து
போகுதே இருப்பு!

இருப்பதைப் பகிர
இல்லையே மனது
இங்கே நாட்டுக்கு
நாடு இதுவே பிழைப்பு!

பொருளின் விலை
மலையென ஏற
மிச்சப் பிடிப்பில்
எஞ்சியது ஏதுமில்லை!

கடுகதி உணவும்
கரையும் காலமும்
தொலைவில் உறவும்
தொடர்கதை ஆனது!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading