மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

இயற்கை நியதி
—————-
இன்றைய உலகிது
இயற்கையின் சுழற்சியே
இயலுமோ இயற்கையை
வென்றிட மனிதனால்்
சகலமும் சப்தஸ்வரம்
சாதனையாகும் சரித்திரம்
மக்களும் மயங்கிடும்
மந்த செயலிலே
சொக்கியே நிற்கிறார்
சொந்தமாய் பணத்திலே
கற்களும் அழகிய
சிற்பமாய் தெரிகையில்
முற்றத்து செடிகளும்
முன்னோக்கி வளருமே
எதுகை மோனை மனிதருக்கா
எஞ்சிடும் எண்ணம்
பந்தத்திற்கா
ஏற்றமும் தாழ்வும்
இயற்கையின் நியதி
இதிலென்ன கனதி
இப்புவி மாந்தருக்கு
மதியுடன் செயற்பட்டால்
மாற்றுமா அனைத்தும்
விதிவந்தால் மதியும்
மறைக்கும்
கண்ணையும் மறைக்குமாம்
இதுவும் இயற்கை நியதி மானே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading