மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.04.23
ஆக்கம் -99
ஆற்றல்

ஆற்றல் அனைத்திலும் அறிவானவர்
போற்றுதலுக்குரியவரே

கற்றல் எதிலும் செறிவானவர்
முற்று முழுதாக கூனிக்குறுகாது
பேறு பெற்றவரே

முயற்சி என்றும் மூலதனமாக
வளர்ச்சி எதிலும் விளைச்சலாக
அறுவடையானவர் முன்னிற்பவரே

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்
கூற்றில் உலர்ந்த கனிவாற்றல்
கிடைத்தால் இனிதானவரே

முற்றிலும் ஆற்றல் பெறுபவரோ
சற்று நீண்ட பயணத்துக்குரியவரே

சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில்
பற்றிப் பிடிப்பவரே
அறிவு தரும் ஆற்றலுடன் இணைந்தால்
வெற்றிக் கொடி ஏற்றுபவரே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading