மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

அழகானாய் 566
தண்ணீருக்குள்ளே வாழ்வென்ற நினைப்பு
தட்பவெப்பமும் அமைந்திட்ட சிறப்பு
குவாக் குவாகென நீருக்குள்ளே பறப்பு
குளித்துவிட்டு சன்பாத்தும் எடுப்பு

தாம்பத்தியம் தெரியாத இருப்பு
தாதிகளே இல்லாத பிறப்பு
தரணியிலே பிறந்திட்ட சிறப்பு
தாரகைபோல் அழகினிலே ஜொலிப்பு

சகதி நீருக்குள்ளும் அழகான மிதப்பு
சடுதியாக குஞ்சுகள் அதிகாலை பொரிப்பு
சமையலுக்காய் பலராலும் பிடிப்பு
சுவைக்கு நல்லதென்ற கணிப்பு

விடுமுறை வந்தால் சிறுவர்களின் ரசிப்பு
விளையாட்டாய் உணவுகள் கொடுப்பு
வீதியோரங்கள் தாண்டி தடைமறிப்பு
வீசா இல்லா பயணம் பிரமிப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading