-
Nada Mohan
Posts
நகுலா சிவநாதன்
ஆற்றல் பொங்கும் புதுமை மேலோங்க பொலியும் ஆற்றல் புகழ்மேவ எங்கும் பசுமை விரித்தாட எழிலாய் வறுமை அகன்றிடுமே தங்க குணமே கொண்டோரை தரணி போற்றும் புவிமேலே திங்கள்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
20.04.23 ஆக்கம்-265 ஏங்கும் மனம் உயிரில் உரிமையுடன் ஊக்கமிட பயிரை வளர்த்துப் பார்ப்பது போல் புத்துயிர் தந்து சத்துயிராக்கினாள் எத்தனை துன்பம் வந்திடினும் அத்தனையும் இன்பமாக்கினாள் அன்பே
இரா.விஜயகௌரி
சித்திரை வந்தாளே……… சித்திரை மகளாள் இத்தரை மீதில் நித்திலம் கொழிக்க வாழ்வெழுதி புத்திளம் பூவாய் இதமாய் நிலவாய் எங்கணும் மகிழ்ந்திட விரிந்தெழுந்தாள் பட்சிகள் குலவின பாட்டினை எழுதின
ஜெயம் தங்கராஜா
கவி 649 வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது தாயிடம் கேட்காமலே கிடைப்பது தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும் இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும் நட்பின் தரையில் முளைக்கும்
pon.tharma.
வணக்கம் . இது வியாழன் கவி .19.04.23 இலக்கம் -540 தாத்தாவும் நானும் . ::::::::::::::::::::::::::::::::::::: மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் . ஆத்துப்
Jeya Nadesan
கவிதை நேரம்-20.04.2023 கவி இலக்கம்-1675 வசந்த காலம் ——————— வசந்த காலம் வந்து உதித்ததே நினைவில் என்றும் வசந்த காலம் கனவில் இன்று கோடை காலம் சுற்றுலா
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 192 வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த ஓவியமாய் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாமாய் சிறந்த பக்கங்கள் நிறைந்த நூலாய் பல அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை மலர்களும் முட்களும் கொண்ட
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 155 சித்திரை பிறப்பு பூக்கள் பூக்கும் காலத்தில் சித்திரை வந்தது சூரியன் வருவார் ஒளியும் தருவார் தமிழ் புத்தாண்டும் ஆனாது தமிழ் ஆடையும் அணிந்தேன்
க.குமரன் 25.4.23
ஆற்றல் துஞ்சும் அந்த கண்கள் தூங்காது இருக்க விஞ்சுகின்ற எண்ணங்கள் விரைந்து ஓட கண்ட அந்த கனவு காணலற்ற நனவாக மாறவைக்க மனமும் முந்தி கடின பயிச்சி
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு219 18/04/23 செவ்வாய் இரவு 8.00 தலைப்பு: “ஆற்றல்” அல்லது விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்களும் ,வஜிதா முகமட் ,மதிமகன் ஆகியோர் சகிதம்
கமலா ஜெயபாலன்
சுடர் இன்பம் பெருகி இன்னல் நீங்கிடும் இதயச் சுடரும் இதமாய் மாறிடும் அன்பின் நாதம் அழகாய் பிறந்துடும் அதற்காய் என்பும் இசைந்தே உருகிடும் கண்ணில் கண்ட காட்சிகள்