மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் 25.4.23

ஆற்றல்

துஞ்சும் அந்த கண்கள்
தூங்காது இருக்க
விஞ்சுகின்ற எண்ணங்கள்
விரைந்து ஓட

கண்ட அந்த கனவு
காணலற்ற நனவாக
மாறவைக்க மனமும்
முந்தி
கடின பயிச்சி
காட்டும் வேகம்

உடலும் மனமும்
உறுதி கொண்டு
ஊனம் என்ற
தடையை வென்று

காணும் அந்த வெற்றி
காட்டாதா உந்தன்
ஆற்றலை ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading