16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
கவி 649
வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது
தாயிடம் கேட்காமலே கிடைப்பது
தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது
உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும்
இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும்
நட்பின் தரையில் முளைக்கும்
காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும்
உளங்கொண்டவர் உடல் அழகாகும்
உண்மையில் கொண்டால் பாக்கியமாகும்
உலகத்திலே உயர்ந்த பரிசு
அகிலத்தில் விலை மதிப்பில்லாதது
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது
பகிர்ந்து கொண்டால் ஊறுவது
இனம் மொழி அறியாதது
இரக்கம் கருணையின் தாயகமானது
உண்மையானது எவரையும் ஏமாற்றாதது
வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது
இதன் இராட்சியத்தில் சந்தோசமே
இதன் வெளிப்பாடு பரிசுத்தமே
கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
புண்ணியம் இதுவென என்று
ஜெயம்
19-04-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...