29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
ஜெயம் தங்கராஜா
கவி 649
வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது
தாயிடம் கேட்காமலே கிடைப்பது
தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது
உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும்
இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும்
நட்பின் தரையில் முளைக்கும்
காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும்
உளங்கொண்டவர் உடல் அழகாகும்
உண்மையில் கொண்டால் பாக்கியமாகும்
உலகத்திலே உயர்ந்த பரிசு
அகிலத்தில் விலை மதிப்பில்லாதது
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது
பகிர்ந்து கொண்டால் ஊறுவது
இனம் மொழி அறியாதது
இரக்கம் கருணையின் தாயகமானது
உண்மையானது எவரையும் ஏமாற்றாதது
வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது
இதன் இராட்சியத்தில் சந்தோசமே
இதன் வெளிப்பாடு பரிசுத்தமே
கொண்டாடப்பட வேண்டிய ஒன்று
புண்ணியம் இதுவென என்று
ஜெயம்
19-04-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...