மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023
கவி இலக்கம்-1675
வசந்த காலம்
———————
வசந்த காலம் வந்து உதித்ததே
நினைவில் என்றும் வசந்த காலம்
கனவில் இன்று கோடை காலம்
சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர்
நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர்
உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர்
இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர்
ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர்
பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள்
இலை துளிர் விட்டு அரும்புகள் பிரசவிக்கும்
மொட்டுகள் அரும்பு விட்டு அழகாக மலரும்
தேனீக்கள் ரீங்காரம் பாடி தேனை உண்டு மயங்கும்
பூக்கள் கூட மகரந்தம் காற்றறோடு கலக்கும்
தம்மினம் பெருக்கி மகிழ்ந்து சிறக்கும்
சில மக்களிடையே ஒவ்வாமை ஏற்பட செய்யும்
கண் கடி மூக்கு சிந்தல் தும்மல் ஏற்படுத்தும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
வசந்தம் இறைவன் வரமென எதிர்பார்ப்போம்
இயற்கையின் கொடையென பலன் பெறுவோம்்
வளமாக வாழ்ந்து சிறப்புடன் அனுபவிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading