புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023
கவி இலக்கம்-1675
வசந்த காலம்
———————
வசந்த காலம் வந்து உதித்ததே
நினைவில் என்றும் வசந்த காலம்
கனவில் இன்று கோடை காலம்
சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர்
நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர்
உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர்
இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர்
ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர்
பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள்
இலை துளிர் விட்டு அரும்புகள் பிரசவிக்கும்
மொட்டுகள் அரும்பு விட்டு அழகாக மலரும்
தேனீக்கள் ரீங்காரம் பாடி தேனை உண்டு மயங்கும்
பூக்கள் கூட மகரந்தம் காற்றறோடு கலக்கும்
தம்மினம் பெருக்கி மகிழ்ந்து சிறக்கும்
சில மக்களிடையே ஒவ்வாமை ஏற்பட செய்யும்
கண் கடி மூக்கு சிந்தல் தும்மல் ஏற்படுத்தும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
வசந்தம் இறைவன் வரமென எதிர்பார்ப்போம்
இயற்கையின் கொடையென பலன் பெறுவோம்்
வளமாக வாழ்ந்து சிறப்புடன் அனுபவிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading