மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023
கவி இலக்கம்-1675
வசந்த காலம்
———————
வசந்த காலம் வந்து உதித்ததே
நினைவில் என்றும் வசந்த காலம்
கனவில் இன்று கோடை காலம்
சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர்
நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர்
உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர்
இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர்
ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர்
பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள்
இலை துளிர் விட்டு அரும்புகள் பிரசவிக்கும்
மொட்டுகள் அரும்பு விட்டு அழகாக மலரும்
தேனீக்கள் ரீங்காரம் பாடி தேனை உண்டு மயங்கும்
பூக்கள் கூட மகரந்தம் காற்றறோடு கலக்கும்
தம்மினம் பெருக்கி மகிழ்ந்து சிறக்கும்
சில மக்களிடையே ஒவ்வாமை ஏற்பட செய்யும்
கண் கடி மூக்கு சிந்தல் தும்மல் ஏற்படுத்தும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
வசந்தம் இறைவன் வரமென எதிர்பார்ப்போம்
இயற்கையின் கொடையென பலன் பெறுவோம்்
வளமாக வாழ்ந்து சிறப்புடன் அனுபவிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading