புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .19.04.23
இலக்கம் -540
தாத்தாவும் நானும் .
:::::::::::::::::::::::::::::::::::::
மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் .
ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் .

வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க )
வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் .

நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு .
நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு .

அகண்ட பெருத்த நல் அழகான கண்கள் (தாத்தாவிற்கு)
ஆயிரம் விண்மீன்கள் ,தோரயமாகக் காட்டும் ,பேர்த்தியின் –
கண்கள் .
தாத்தாவும் நானுமே ,என்றும் பிரியாத பந்தம் .
(நான்)தளர்வின்றி அவரோடு ,இணைந்திட்ட சொந்தம் .
பொன்.தர்மா

முக்கிய குறிப்பு .
கவிதை ஒளி வடிவிலும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading