10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
pon.tharma.
வணக்கம் .
இது வியாழன் கவி .19.04.23
இலக்கம் -540
தாத்தாவும் நானும் .
:::::::::::::::::::::::::::::::::::::
மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் .
ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் .
வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க )
வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் .
நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு .
நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு .
அகண்ட பெருத்த நல் அழகான கண்கள் (தாத்தாவிற்கு)
ஆயிரம் விண்மீன்கள் ,தோரயமாகக் காட்டும் ,பேர்த்தியின் –
கண்கள் .
தாத்தாவும் நானுமே ,என்றும் பிரியாத பந்தம் .
(நான்)தளர்வின்றி அவரோடு ,இணைந்திட்ட சொந்தம் .
பொன்.தர்மா
முக்கிய குறிப்பு .
கவிதை ஒளி வடிவிலும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...