User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தாயகன்

சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும் துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும் இடர் வந்த போது இல்லார் உறவென்று எவரும் எம் அன்னை தந்தையே வருவார் அடையாத

சிவா சிவதர்சன்

[ வாரம் 218 ] “சுடர்” அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும் ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும் அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும் ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை சுடர் சுடர்விட்டு எரியும் மெழுகு திரி மெழுகு தான்உருகி மற்றவர்க்கு ஒளிதரும் சுடரை போன்ற மனிதர் தன்னையிழந்து மக்களுக்கு உதவி செய்து மகிமை

நாதன் கந்தையா

சுடர். *************** இரண்டாயிரத்து எட்டு பத்தாம் மாதம். இடம்பெயர்ந்து வெளிக்கிட்ட கந்தையா மனைவி சகிதம் வீட்டை விட்டு கிளம்பினான். வெய்யில் மழை வறுமை. வயிற்று பசி நடக்க

ஜெயா நடேசன்-சுடர்-

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023 இலக்கம்-218 சுடர் —————— உலகிற்கு சூரிய ஒளிச்சுடர் உயினங்களுக்கு நிறை பேரொளியே சுட்டும் விழிச் சுடர் கண்ணம்மா பாரதியின் கவிதையே தியாகச்

ஒளவை

நிலா ———- வலமாய் வந்து ….. வளர்ந்து தேய்ந்து பலநாள்த் தாகம் ….. பௌர்ணமி நிலவில் உலவும் மேகம் ….. உன்னை மறைக்க கலங்கி நின்ற …..

சக்தி சக்திதாசன்

காலையிலே மலர்ந்தவொரு கவிதையெந்தன் நெஞ்சிலே கதிரவன் ஒளியதனில் கதைபேசும் பொழுதிதுவே ! வந்தவழி தெரிந்திருந்தும் போகுமிடம் புரியவில்லை இருப்பதிங்கு கொஞ்சக்காலம் இதயத்திலே சோகமில்லை காட்சிகள் பலவுண்டு சாட்சியாக

Vajeetha Mohamed

எங்க ஊ௫ல நோன்பு கூனிப்பிறை குந்தி௫க்கும் கூடியே ஊ௫ மகிழ்ந்தி௫க்கும் கடும்வெயிலில் நாவரண்டி௫க்கும் கடமை மூன்றில் நோன்பி௫க்கும் அங்காடி சந்தை படுத்துறங்கும் அக்கம் பக்கம் கஞ்சி மணத்தி௫க்கும்

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..! சித்திரை வந்தாலே. சிங்காரமாய் ஆதவன் ஒளிர சிட்டுக்கள் குரலால் செவிநுகர் கனிகள் நான் பலதாய் அனுபவிக்க மலர்கள் மலர்ந்து மனதில் தெய்வீகம்

நேவிஸ் பிலிப்

கவி இல (98) 13/04/23 சித்திரை வந்தாலே சித்திரை வந்தாலே கோடையும் கூட வர ,வசந்த கால கீதங்களும் வண்ண வண்ண கோலங்களும் இத்தரையில் நிறைந்து பொலியுது

ரஜனி அன்ரன்

“ சித்திரை வந்தாலே “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.04.2023 இளவேனிற் காலத்தின் மலர்வு இனிய சித்திரையாளும் நல்வரவு நித்திலமும் இதனால் மகிழ்வு நித்தமும் தொடரட்டும் நல்நிகழ்வு சித்தமும்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1795! சித்திரை வந்தாலே! சித்திரையில் புத்திரன் பிறப்பது சிறப்பல்ல என்ற பழமை மொழி- மாறி சித்திரையில் பிறந்தால் முத்திரை பதிப்பர் என்றவொரு புது அல்ல