சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1795!
சித்திரை வந்தாலே!

சித்திரையில் புத்திரன்
பிறப்பது சிறப்பல்ல
என்ற பழமை மொழி- மாறி
சித்திரையில் பிறந்தால்
முத்திரை பதிப்பர்
என்றவொரு புது அல்ல
பொது மொழி தோன்றலாச்சு!

சித்திரைப் புத்தாண்டின்
சீரிய நினைவுகளும்
சிந்தைக்குள் நின்றாடும் நினைவுகளின்
நிழல்களும் மகிழ்வூட்டும்!

இயற்கையின் அழகும்
இறைத்த வாழ்வின்
நம்பிக்கை வரங்களும்
விழிப்பின் நிகழ்வுகளும்
நம்பிக்கை ஒளியென
நம்மை வழிப்படுத்தும்!!
சிவதர்சனி இராகவன்
13/4/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading