-
Nada Mohan
Posts
தேவகஜன் சுவிஸ்
என் கண்கள் பலரை பார்த்து ரசித்திருக்கலாம் ஆனால் என் இதயம் உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது. நீ என் ராசிக்காறி என்னுள் நுழைந்த இடர்களை உன் பேரன்பு
ஜெயம் தங்கராஜா
சசிச சுடர் மாயிருள் போர்வையை அகற்றி விடும் பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும் ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால் தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும் சோதிமயமானவரே இந்த
மனோகரி ஜெகதீஸ்வரன்
சுடர் திரிதாங்கு சுடரும் இருளோட்ட உதவும் பெரிதாகிச் சிறிதாகிப் பேதமும் காட்டும் இங்குமங்கும் அலைந்தே சிறுகாற்றை ஏய்க்கும் பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும் தொழுவார் முன்னே சுழன்றாடிச்
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 104 “சுடர் ” சுடர் விளக்கேற்றி நாம் வாழ ஒளி தந்த ஒளி விளக்கை ஏற்றி அஞ்சலிப்புடன் மண்டப விழாக்கள் விழாக்காணும் காலமது நாமமதில்
Vajeetha Mohamed
சுடர் [அல் குர் ஆன் ] அறியாமைக் காலம் அட்டூழியத்தின் கோலம் அரபுதேசத்தின் சோகம் அகற்றுபோனதன் வீவேகம் தூயோன் அல்லாஹ் தூதாய் தி௫மறை தோற்றுவித்த சுடர் நிசப்த
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.04.2023 ஆக்கம்-98 சுடர் ஒவ்வொரு மாவீர தினத்தில் மரணித்த வீரருக்கு ஏற்றுவது ஈகைச்சுடரே தன் உயிரைத் தானமாக்கி இன விடுதலைக்காய் சொட்டு நீர் ஆகாரமின்றி உயிர் நீத்த
Selvi Nithianandan
சுடர் கார்த்திகை மாதம் வந்தாலே கண்ணீரும் தாரையாய் வழிந்தோடும் காசினியும் இருளாகி மழையாகும் கல்லறைகள் சுடராலே ஓளியாகும் கவலைகள் கனமாகி ரணமாகும் விளக்கீடு வந்தாலே வீடுகள் வீதிகள்
வசந்தா ஜெகதீசன்
எதிர்காலம் எதற்குள்…. தொழில்நுட்பம் வளர்ந்திட தொன்மை குன்றுது அண்மைக் காலமாய் அதிகமாய் மாறுது அவரவர் வாழ்வில் அவசர ஒட்டம் உறவும் பற்றும் உயிர்ப்பற்ற தோற்றம் எதிலுமே பிடிப்பற்ற
க.குமரன் 6.4.23
வியாழன் ஆக்கம்-108 தனிமை பத்து நாட் சிசுவின் பரிதாப தனிமை ஆதரித்த இரு கரங்கள் அரவனைத்து காப்பகத்தில் தஞ்சமிட வைத்தது நேற்றும் இன்றும் பொழியும் மழைக்கு தளைக்கும்
தியாகராஜா யோகேஸ்வரன்.
வாழ்வே பேறாகும்..! – தியாகராஜா யோகேஸ்வரன். (கவிதை – 2) தனி தனியாக பிறந்தோம். மழலை மொழி பேசினோம். தாயின் இசை தாலாட்டில் தூங்கினோம். தந்தை மடியில்
மட்டுவில் மரகதம்
சுடர் ஒவ்வொரு சுடரும் வளமாக்கும் வாழ்த்துக்கள்! சீரான சுகமான சூடாக சுவையான வடிவான ஒளிமயமான தெய்வீக எதிர்காலம் உள்ளத்தில் ஒரு சுடரேற்றி வாழ்த்துகிறேன் எனக்கும் உனக்கும் அனைவருக்கும்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1781! ஆண்டுகள் இருபதொடு மூன்று! இல்லற பந்தத்தின் இணைந்த அகவைகள் இருபதொடு மூன்று இனிதே நிறைந்தது! மங்கலத்தின் நாணினை மங்கை என் கழுத்தில் இட்ட