கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1781!

ஆண்டுகள் இருபதொடு மூன்று!

இல்லற பந்தத்தின்
இணைந்த அகவைகள்
இருபதொடு மூன்று
இனிதே நிறைந்தது!

மங்கலத்தின் நாணினை
மங்கை என் கழுத்தில்
இட்ட நன்னாள்
நினைவினில் வந்து
நின்றே பாடுது!

மனைவி என்ற
மாண்பணிந்து
துணைவி என்னும்
பெயர் தரித்து
இணைவு கண்ட
இரு உளங்கள்
ஒருமனதாய் ஆனதே
மகிழ்வும் பூத்ததே!
சிவதர்சனி இராகவன்
6/4/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading