மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மட்டுவில் மரகதம்

சுடர்

ஒவ்வொரு
சுடரும் வளமாக்கும்
வாழ்த்துக்கள்!

சீரான
சுகமான
சூடாக
சுவையான
வடிவான
ஒளிமயமான
தெய்வீக
எதிர்காலம்
உள்ளத்தில்
ஒரு சுடரேற்றி
வாழ்த்துகிறேன்
எனக்கும்
உனக்கும்
அனைவருக்கும்
அமையட்டும்
வளமான வாழ்வு
வையத்துள் வாழ்வு
வாழ்வாங்கு வாழ்வு
அது தெய்வத்துள்
வைக்கப்படட்டும்

வாழ்க வளமுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading