User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜமுனாமலர் இந்திரகுமார்

தீ சிக்கி முக்கி கற்களின்உரசலில் தீயாய் வந்தது தீயதை எரித்து தூயது காணும் போகிப் பண்டிகை ஆனது பழையன கழித்து புதியன புகுத்தி தை மகள் வருவாள்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு புதுமை படைக்கும் புலத்துப் பெண்கள் படைக்கின்றார் புதுமைகளைப் புலத்துப் பெண்கள் தடைகளையும் உடைத்துமே தரணி சிறக்க அடிமை விலங்கொழித்து அறிவை வெழிக்கொணர்ந்து ஆற்றல்

கீத்தா பரமானந்தம்

தீ! ஆக்கி அவிக்கும் ஆற்றலின் மூலம்! தீப ஒளியாய்ச் சுடர் விடும் ஞானம்! மாய வாழ்வின் பாவம் போக்கிக் காயம் அழிக்கும் தூய்மைப் பணியில் தீயே நீயும்!

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து. தலைப்பு : *தீ* உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும்

நகுலவதி தில்லைத்தேவன்

13.3.23 அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம். சந்தம் சிந்தும் கவி 214. 🔥 தீ 🔥 “நன்றும் தீ தும் பிறர் தர வாரா ”

நாதன் கந்தையா நிகழ்வு 214

====தீ==== இளவேனில் அரசு ஆட்சி இழந்து… கோடை அரசன் சிம்மாசனம் அமர்ந்த பொழுதுகள்… மெல்ல எழுந்தது மஞ்சள் வெய்யில்… மான்கள் ஒருபக்கம் மயில்கள் இன்னொரு பக்கம் காட்டின்

கமலாஜெயபாலன்

“தீ”—சந்தம் சிந்தும் சந்திப்பு 214 கல்லில் தோன்றி காட்டுத் தீயானாய் சொல்லினால் சுட்டு சொந்தங்கள் பறிப்பாய் ஆக்கமும் நீதான் அழிவும் நீதான் தாக்கம் தந்து தரத்தினைக் குறைப்பாய்

பத்மலோஜினி திரு

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 214 தலைப்பு – தீ அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 214 தலைப்பு – தீ அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்

ஜெய நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.03.2023 இலக்கம்-214 தீ ——-/——— ஐம்பூதங்களின் ஒன்றான தீ இயற்கையின் கொடையே நெருப்பு,சுடர்,தணல்,வெப்பம் என்பன பதமே தீ என்பது சுவாலையின் குணம் வெப்பமே

Vajeetha Mohamed

தீ ௨ன்னை தொட்டு மகிழ வதைக்கும் பயம் சுழல கைகளால் தீண்டா புனிதம் கற்காலம் கண்டெடுத்த செல்வம் தீ வெப்பத்தில் ௨யிரெடுத்து ௨௫வமாய் புகைகொடுத்து தன்னொளி சுரம்படைத்து

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__ 100 ” தீ ” ஆதி மனிதன் ஆனந்த தீ மூட்டி சுட்டு எரித்து சுவையாய் உண்டு மகிழ்ந்தான் அம்மா அடுப்பு மூட்டி விறகு