திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
புதுமை படைக்கும் புலத்துப் பெண்கள்

படைக்கின்றார் புதுமைகளைப் புலத்துப் பெண்கள்
தடைகளையும் உடைத்துமே தரணி சிறக்க
அடிமை விலங்கொழித்து அறிவை வெழிக்கொணர்ந்து
ஆற்றல் பீறிட அறங்களையும் புரிகின்றார்

விழிநீர் வடித்தாலும் வழிதேடிச் சென்றுமே
தொழில்த் துறைசார்ந்து தனித்திறமை படைக்கின்றார்
புலத்துப் பெண்கள் புதுமைப் பெண்களாய்
உலாவும் வருகின்றார் உரிமையுடன் நின்றுமே

புரிதல் நிறைந்தும் புவியினில் சிறந்தும்
விரிசல் வந்தாலும் வீண்வார்த்தை பேசாமல்
உரிமை கொண்டு அடிமை விலங்குடைத்து
உணர்வுடன் பணியை ஊக்கமுடன் நகர்த்துவார்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading