கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Vajeetha Mohamed

தீ
௨ன்னை தொட்டு மகிழ
வதைக்கும் பயம் சுழல
கைகளால் தீண்டா புனிதம்
கற்காலம் கண்டெடுத்த செல்வம்
தீ

வெப்பத்தில் ௨யிரெடுத்து
௨௫வமாய் புகைகொடுத்து
தன்னொளி சுரம்படைத்து
ஊடு௫வி வசப்படுத்தி
இரையாக்கிடும் தீ

சிலமணி நொடியில்
நன்மை தீமை ௨ன்மடியில்
ரசிக்கின்றேன் வெயிலில்
௨ரசிச்சொல்ல பயமே மனதில்

ஐம்பூத அடையாலமே
௨ம்சேவை வரமே
நிழலில்லா சூட்டின் தடமே
கற்பனைக்கு எட்டாத கவி நீ
தீ

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading