User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 214 14/03/2023 செவ்வாய் “தீ” தீயே! நீ அரசனா,அசுரனா! தீர்வை நீயே சொல்லிவிடு! பூவை ஒத்த என் மனத்தை புழுங்காது நீயும்

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu எம் நாடு இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து அத்துணை இயற்கை வளங்களின் சொத்து சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து அந்த நதியூரும் அழகை உற்பவித்து என்னவொரு

வஜிதா முகமட்

மொழி மௌனத்தை ௨டைக்கும் மனக்கிடக்கையை கிழிக்கும் வீரியத்துடன் தொடுக்கும் ஊற்றெடுக்கும் நீரூற்றாய் பிறந்தமொழி ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும் ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும் சாய்ந்துசெல்லும் வசிகரம் அகழ்ந்து சொல்லும் மொழிதரம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீ அடுப்பிலே எரிந்தால் தீ ஆறும் வயிறு காட்டிலே எரித்தால் தீ அழியும் வளத்தொடு விலங்கு நாட்டிலே எரிந்தால் தீ நாசமே நாளை என்பதே இல்லையே இது

தாயகன்

“”சந்தம் சிந்தும் சந்திப்பு 214”. “எம் நாடு”. என் இனத்தை அழிக்க முயற்சித்து இப்போ நாட்டு விட்டு பறக்குது எலி போல் ஓடி ஒளியுது புரட்சி குணம்

Selvi Nithianandan

தரணியில் பெண்கள் உருளும் உலகில் பெண்ணின் பெருமை உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு உலகை ஆளும் திடத்தின் வலிமை உவகை கொள்ளும் ஆளுமையாகும் விண்ணிலும் மண்ணிலும் பற்பல

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 100 தலைப்பு — விஞ்ஞான விந்தை விஞ்ஞானத்தின் விந்தை முடிவில்லா அண்டத்தில் மெஞ்ஞானத்தின் அடையாளங்கள் எல்லையில்லா மதங்களில் விபரங்களை

க.குமரன் 9.3.23

வியாழன் கவி ஆக்கம் 104 வாழ்ந்தோரை போற்றுவோம் மதி கொண்டு வரைந்த விதி சொன்ன பாதை நிலை இன்று விதி மாறி தடை போகின்ற வேளை ஒரு

கெங்காஸ்ரான்லி

வாழ்ந்த சுவடுகள் ——- மூத்தோர் வழிநடத்தல் முன்னைய புண்ணியமாகும் வாழ்ந்தோர் அனுபவங்கள் நாம் படிக்கும் புத்தகமாகும் அவர் சொல்லும் அறிவுரைகள் வேம்பாக்க் கசக்கும் ஆழ்ந்ததனைச் சிந்தித்தால் அத்தனையும்

நகுலா சிவநாதன்

பெண்மை எனும் மென்மை அன்பை விதைக்கும் ஆணிவேரே அகிலம் காக்கும் பெண்ணினமே உன்னை வருத்தி உயிர்கொடுக்கும் உத்தம இனம் பெண்ணினமே அன்னை என்ற ஆளுமைக்குள் அத்தனையும் அடங்கும்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏 கவி அரும்பு -74 தலைப்பு – புத்தகம் அழகான புத்தகம் அருமையான தலைப்புகள் சிரிப்பான கதைகள் சிறப்பான முடிவுகள் நான் புத்தகம்

Abirami manivannan

நானும் பாமுகமும் (150) பாமுகம் தந்த உர்ச்சாகமாம் நானும் கலந்தேனே மகிள்ந்தேனே மாமா தந்த வாசிப்பு அரம்பாம் 1000 தொட்டேனே மாமி தந்த பண்ணிசையாம் பண்ணோடு பாடினேன்