மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வஜிதா முகமட்

மொழி
மௌனத்தை ௨டைக்கும்
மனக்கிடக்கையை கிழிக்கும்
வீரியத்துடன் தொடுக்கும்
ஊற்றெடுக்கும் நீரூற்றாய்
பிறந்தமொழி

ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும்
ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும்
சாய்ந்துசெல்லும் வசிகரம்
அகழ்ந்து சொல்லும் மொழிதரம்

கவித்துவம் தனித்துவம் காதல்துவம்
இயலும் இசையும் நாடகமும்
மொழிசிலிர்க்க முடிசூட்டி
தாயோடு தரம் நிகராய்
வந்த மொழி

௨ய்யாத மூச்சாய்
நெய்யாத சொல்லாய்
அர்த்தம் நிறை வரமாய்
அனுபவம் நிறை மரமாய்
வோர்ரூன்றிய மொழி
என் தாய்மொழியே

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading