மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தாயகன்

“”சந்தம் சிந்தும் சந்திப்பு 214”. “எம் நாடு”. என் இனத்தை அழிக்க முயற்சித்து
இப்போ நாட்டு விட்டு பறக்குது
எலி போல் ஓடி ஒளியுது
புரட்சி குணம் வளருது
சிங்கத்தின் பலம் கருக்குது!!
உடலும் உயிரும் ஈழத்துக்கு!!!
-தாயகன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading