மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏

கவி அரும்பு -74

தலைப்பு – புத்தகம்

அழகான புத்தகம்
அருமையான தலைப்புகள்
சிரிப்பான கதைகள்
சிறப்பான முடிவுகள்
நான் புத்தகம் வாசிப்பேன்
கதையும் சொல்வேன்
எனக்கு புத்தகம் புடிக்கும்
உங்களுக்கும் புடிக்குமா?

நன்றி வணக்கம்

போனவாரம் நகுலா மாமி தந்த தலைப்பில் கவி எழுதியுள்ளேன்.

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading