User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

உறவுமுறை உரிமமே…. பேறுகள் பலதில் பெரும்பேறிது கிட்டிடும் பதவியில் கிடைத்தற்கரியது பெண்ணினப் பிறப்பில் உறவுகள் விரியும் தன்னிலை வாழ்வில் தக்கதாய் தொடரும் எண்ணியே மகிழும் சுற்றத்தின் உறவு

ரஜனி அன்ரன்

“ மாதர் மாண்பு “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023 மாதவம் செய்திட்ட மாதரை மனுக்குலத்தின் மாணிக்கங்களை வீட்டின் மின்மினிகளை நாட்டின் கலங்கரை விளக்குகளை தியாகத்தின் சிகரங்களை உறுதியின்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1776! நிமிர்வின் சுவடுகள்! வேரூன்றி வையகத்தில் விழுதெறிய வைத்தவர்கள் வாழ்காலம் யாவிலுமே பிள்ளைகளுக்காய் பயன்கொடுத்தவர் உழுத நிலத்து விளைச்சலென உந்து சக்கி ஆனவர் முதுமையிலும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 187 பெண்கள் உலகின் கண்கள் ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள் பொறுமையின் சிகரம் பெண்கள் தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ யார் செய்த சாபமோ யானறியேன் தனித்து நின்று

நேவிஸ் பிலிப்

08/03/23 கவி இல(93) நிமிர்ந்த சுவடுகளாய் வாழும் சுவடுகள் தமக்கென வாழா எமக்கென வாழும் ஒளி தரும் தியாகச் சுடராய் எம்மை மகிழ்வித்து மகிழ்பவர் வளமான வாழ்விற்காய்

சிவா ஜெயமோகன். கவிதை 01.

சிவா ஜெயமோகன். கவிதை 01. அவனியில் எங்கும் அன்னையர் தினமாம்.. அரவணைக்கும் எம்மவர் குலமாம்.. தாய்மையின் மென்மை பெண்மையின் தன்மை.. தரணிக்கே தன்னலம் நல்கிடும் அன்னை.. அன்னையாய்

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-09.03.2023 கவி இலக்கம்-1654 நிமிர்வின் சுவடுகள் —————————- கார்த்திப் பரியாரியார்-எனப் பெயர் கொண்ட அப்புவை மூத்த மகளின் புத்திரி பேத்தி நான் கடந்த காலத்தை

நகுலா சிவநாதன்

நாதம் நாதமான இசையைக் கேட்க நாளும் மனது இனிமையே ஓதும் வேதம் நாதமாக ஓசை யங்கு மிளிருதே நாதமான இசையினையே நாதன் ஈசன் விரும்புவான் சூது வாது

ஜெயம் தங்கராஜா

கவி 643 சிங்கப் பெண்ணிவள் அடுப்பங்கரையே கதியென இருந்ததெல்லாம் அப்போது அடுத்தடுத்து சாதனையாய் படைக்கின்றாள் இப்போது தடுத்துவிடும் தடைகளினை முட்டி சிதறடித்துக்கொண்டு எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்ணாகவின்று

க.குமரன் 14.3.23

சந்தம் சிந்தும் வாரம் 214 தீ அனல் வளர்த்து பூவை பாதம் பதித்து தொழும் தேவி மனம் குளிர வேண்டும் வரம் கேட்டாள் ! காது அணி

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு214 14/3/23 செவ்வாய் இரவு 8.15. தலைப்பு: “தீ” அல்லது விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்கள் சென்ற இரு வாரங்கள் போல் எல்லோர்

pon.tharma

வணக்கம் வியாழன் கவி இலக்கம் -536-07.03.23 வாழ்ந்த நம் சுவடுகள் . ———————————– அழகான வீடு ,அதன் ஓரம் கூடு . அண்ணாந்து சுற்றிப் பார்த்தால் ,அதன்