மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் 14.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 214

தீ

அனல் வளர்த்து
பூவை பாதம்
பதித்து
தொழும் தேவி
மனம் குளிர
வேண்டும் வரம்
கேட்டாள் !

காது அணி
எறிந்து
காணும் அம்புலி
காட்டியவளுக்கு

சீதை அக்கினி
பிரவேசமும்
பாண்டி நாட்டை
எரித்ததுவும்

பார் கண்ட
பின்னே..
கோதை வேண்டுதலுக்கு
பரிவாவள்
திரிபுர தேவி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading