16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
வசந்தா ஜெகதீசன்
உறவுமுறை உரிமமே….
பேறுகள் பலதில் பெரும்பேறிது
கிட்டிடும் பதவியில் கிடைத்தற்கரியது
பெண்ணினப் பிறப்பில் உறவுகள் விரியும்
தன்னிலை வாழ்வில் தக்கதாய்
தொடரும்
எண்ணியே மகிழும் சுற்றத்தின் உறவு
சொல்லியே அழைக்கும் முறைகளின் பரிவு
அன்பிலே திளைக்கும் அளப்பெரும் சொத்து
அன்னைக்கு நிகராய் ஆனது ஏது
சேயாய் மகளாய் அக்காவாய் தங்கையாய்
உடனாய் தொடருமே உரிமத்தின் பாசம்
மருமகளாகிட மற்றொரு நேசம்
மனைவியாய் தாயாய் மாமியாய் பாட்டியாய் பூட்டியாய்
மகுடங்கள் சூடும்
பெண்ணினப் பேறே பெருமிதமாகும்
பேறுகள் பலதை ஆவணமாக்கும்
உறவுமுறைகள் உரிமத்தின் உறுதி
உதிரத்தின் உறவாய் உரம்பெறும் நியதி!
வாழ்க்கை அரணின் வரம்பே மிகுதி!
வலிமை பெற்றுயர் பெண்ணாய் வாழ் நீ!
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...