இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

pon.tharma

வணக்கம்
வியாழன் கவி இலக்கம் -536-07.03.23
வாழ்ந்த நம் சுவடுகள் .
———————————–
அழகான வீடு ,அதன் ஓரம் கூடு .
அண்ணாந்து சுற்றிப் பார்த்தால் ,அதன் கூரை ஓடு .
அழகான குடும்பமொன்று ,அதிலும் பலபேரு .
ஆண்களுக்குள் போட்டி வந்தால் ,அப்ப அப்ப ,தகராறு .

நடுத்தரக் குடும்பமென்றால் ,உருப்பட வேண்டுமெல்லோ .
படித்த (நாம் )புத்தகமும் ,பங்காளிக்கே சொந்தமெல்லோ .
ஊரு உபாத்திமாரும் ,ஊக்கத்துக்காய் ,ஒத்து ஊதல் .
பேரு வாங்க வைக்க ,பெரும் தடியால் ,சாத்து வேண்டல் .

ஆடு ,மாடு ,கோழி என்று ,அவை வளர்த்த பாணிகளும்.
கூடிநின்று கூட்டாளிகள் ,பந்தடித்த காணிகளும் .
பதவி வகித்த ,பாடசாலைப் ,பசுமையான நினைவுகளும் .
பள்ளம் ,திட்டி ,(வாழ்க்கை ) ஏறி வந்து ,பரணில் ஏறி அமர்ந்ததுவும் .
வாழ்ந்த ….நம் …..சுவடுகள் …….
நாலு பணம் சேர்க்க முன்பே ,காலுக்குமே வந்த கட்டு .
நாணயத்தைப் பிடித்துத் தந்து ,ஓடச்சொல்லி ஒரு தட்டு ( காலில் ) .
வாழ்ந்த ………நம் ……..சுவடுகள் ,,,
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading