மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 187
பெண்கள் உலகின் கண்கள்

ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள்
பொறுமையின் சிகரம் பெண்கள்
தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ
யார் செய்த சாபமோ யானறியேன்

தனித்து நின்று களம் கண்ட
பல கைம்பெண்களின் திறமை கண்டு
வியந்து நின்றேன் நான்
இப்போ குறைவது காலமாற்றமோ நானேறியேன்

புரியாத புதிர்தான் பெண்கள்
ஆயிரம் ரகசியம் புதைந்து
கிடக்கும் சேமிப்பு பெட்டகம்
இறைவனின் படைப்பு அதுதானோ நானறியேன்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading