மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1776!
நிமிர்வின் சுவடுகள்!

வேரூன்றி வையகத்தில்
விழுதெறிய வைத்தவர்கள்
வாழ்காலம் யாவிலுமே
பிள்ளைகளுக்காய் பயன்கொடுத்தவர்
உழுத நிலத்து விளைச்சலென
உந்து சக்கி ஆனவர்
முதுமையிலும் இயன்றவரை
அன்பை அள்ளித் தருபவர்!!

பிரிவு என்னும் விதிக்குள்ளே
அமிழ்ந்தே போயினும்
நினைவாக வந்து நிதம்
முத்தமிட்டு செல்பவர்!!

அப்பா அம்மா வாழ்வியலின்
சுவடுகள் நம் பாதைகள்
அனுபவித்துப் பயன்பெறவே ஆக்கிய நல் அனுபவ நூல்கள்!!
சிவதர்சனி இராகவன்

8/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading