User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Vajeetha Mohamed

தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிரவாழ்ந்தவ௫க்காய் வீழ்ந்து துளிர்த்து விசும்பும் ௨யிர்கள் வீரச்சாவின் சாதனை விதைகள் இலட்சியப் பாதையின் வி௫ட்சத்து நிழல்கள் புழுதிபடிந்த வேதனையை விரட்டி அடிக்க முளைத்தவர்கள் மங்கிப்போக

சிவதர்சனி

வியாழன் கவி 1727! தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்! நிழல்போல நினைவுகள் தொடரினும் இவர் நம் முன்னே வாழ்ந்த தடயங்கள் எமைக் கரைய வைக்கிறது!! வாழும்

ரஜனி அன்ரன்

“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “ ……………கவி…ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022………… உலகையே விழிக்க வைத்து உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை மனிதம் நிமிர

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 23/11/22 தலை நிமிர வாழ்ந்தோர்க்காய் நம் தலை சாய்ப்போம். புழுதியும் குருதியும் தழுவிய தேசம் ஈழத் தாய் மண்ணின் சோகம் மாற்றம் கேட்டு நிற்கும்

Selvi Nithianandan

தலைசாய்ப்போம் (547) மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் கார்த்திகை வந்தாலே கண்ணீரும் சொரிந்துவிடும் காந்தள் மலர்ந்தாலே கல்லறை நிறைந்துவிடும் காரிலும் சூழ்ந்திடும் வீரருக்கு காசினி பொழிந்திடும் தூறலுக்கு காலமும்

சிவாஜினி சிறிதரன்

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவரை கார் இருளை அகற்றிய கார்த்திகை தீபங்களே இனத்தின் விடியலுக்காய் இளமைக்கால கனவுகளை மனதில் புதைத்து இன்னல்களை அனுபவித்து ஆற்றல்களை மண்ணில்

நகுலா சிவநாதன்

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய் தலைசாய்க்கும் ஒவ்வொரு மணித்துளியும் நிலமதன் காத்தலையே நின்று உரைத்து சொல்லுதே!! மனிதம் நிமிர புனிதம் பேண வாழ்ந்தவர்காய் வரலாறு உரைக்கும்

வசந்தா ஜெகதீசன்

தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்… காவியத்து நாற்றுக்கள் கலங்கரையின் விளக்குகள் இலக்கின் விழுமியங்கள் இன்னுயிர் ஈர்ந்தவர்கள் தவத்தின் புதல்வர்கள் தன்னம்பிக்கை வி்த்துக்கள் மனிதம் வாழ்ந்தொளிர மாவீரர் கொடையானார்

இரா விஜயகௌரி

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் வேரோடு விழுதாக விடுதலையின் வேள்வி தன்னில் ஆகுதியாய் தமை ஈந்த அரணான எம் மைந்தர் சீராளும் பூமியிலே சிரம் தந்து

ஜெயம் தங்கராஜா

கவி 631 எமக்காக தம் வாழ்க்கையை தந்தவருக்காய் குழிகளிற்குள் விதைக்கப்பட்ட எம்மினக் காவலரை இருகரங்கூப்பி நன்றிதனை தெரிவிக்கும் நேரமிது அழிந்தது மறவர்களின் உடல் மட்டுந்தான் அவர்கொண்ட கனவு

Jeya Nadesan

கவிதை நேரம்-24.11.2022 கவி இலக்கம்-1602 தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தோருக்காய் ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும் விடியலின் முகவரிக்காயும் காவியங்கள் பல படைத்து நின்று குருதியில் நனைந்த

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.11.2022 இலக்கம்–201 கனவு மெய்ப்பட வேண்டும் ——————————————— மனதினில் நல்ல உறுதி வேண்டும் சொல் செயல் உண்மை உரைத்திட வேண்டும் அன்பு நதி