” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.11.2022
இலக்கம்–201
கனவு மெய்ப்பட வேண்டும்
———————————————
மனதினில் நல்ல உறுதி வேண்டும்
சொல் செயல் உண்மை உரைத்திட வேண்டும்
அன்பு நதி பெருகிட வேண்டும்
ஒற்றுமை கூடி உழைத்திட வேண்டும்
கல்வி செல்வம் பெருகிட வேண்டும்
அறிஞன் என்ற விதை முளைத்திட வேண்டும்
நாட்டில் நல் தலைவர்கள் தெரிவாக வேண்டும்
நாடு வளம் பெற்று சிறப்புற வேண்டும்
புலம்பெயர் நாட்டில் இரவு பகலாய் உழைத்திட வேண்டும்
தாயக மக்களின் பசி போக்கிட வேண்டும்
பத்து மாதம் சுமந்தவளை வணங்கிட வேண்டும்
காப்பகங்களில் விடாது காத்திட வேண்டும்
காலையில் கதிரவன் ஒளி மிளிர்ந்திட வேண்டும்
ஒவ்வோர் மனைகளிலும் ஒளி பிரகாசிக்க வேண்டும்

Nada Mohan
Author: Nada Mohan