21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவதர்சனி
வியாழன் கவி 1727!
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்!
நிழல்போல நினைவுகள் தொடரினும்
இவர் நம் முன்னே
வாழ்ந்த தடயங்கள்
எமைக் கரைய வைக்கிறது!!
வாழும் வயதில்
வல்லமை தாங்கியெழுந்தவர்
வாழ்ந்த மண்மீட்க
உயிரைத் தானமாய்த் தந்தவர்!!
சிலர் சிலரை
மறந்தாலும்
பலர் பலமாய் நினைவிருத்தும்
பெரும் புனிதங்கள் இவர்கள்!!
மனிதம் வாழத் தலை
சாய்த்து வீழ்ந்தார்
விழுந்தாலும் வீரியமாய்
எழுவோம் என உரைத்து
உலகம் வியக்கும்
இவர் செயல்!!
கார்த்திகையில் இவருக்காய்த் தலை
சாய்த்து நிற்கிறோம்
நீதி சாயாது எனவுரைத்து!!
சிவதர்சனி இராகவன்
24/11/2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...