16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவதர்சனி
வியாழன் கவி 1727!
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்!
நிழல்போல நினைவுகள் தொடரினும்
இவர் நம் முன்னே
வாழ்ந்த தடயங்கள்
எமைக் கரைய வைக்கிறது!!
வாழும் வயதில்
வல்லமை தாங்கியெழுந்தவர்
வாழ்ந்த மண்மீட்க
உயிரைத் தானமாய்த் தந்தவர்!!
சிலர் சிலரை
மறந்தாலும்
பலர் பலமாய் நினைவிருத்தும்
பெரும் புனிதங்கள் இவர்கள்!!
மனிதம் வாழத் தலை
சாய்த்து வீழ்ந்தார்
விழுந்தாலும் வீரியமாய்
எழுவோம் என உரைத்து
உலகம் வியக்கும்
இவர் செயல்!!
கார்த்திகையில் இவருக்காய்த் தலை
சாய்த்து நிற்கிறோம்
நீதி சாயாது எனவுரைத்து!!
சிவதர்சனி இராகவன்
24/11/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...