User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****கலைவாணி**** தங்கக் கைகளில் தாங்கும் வீணையில் அங்கையற் கன்னியின் அருளின் நாதம் பங்கயம் உறைகின்ற பிரம்மனின்தேவி திங்களாய் ஒளிர்கின்ற தீந்தமிழ்ச் சக்தி பல்லின பாக்களும் பூக்களும் தொடுக்க

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___80 “கலைவாணி” கல்வியும் கலையும் தந்திடும் தேவியை கூடியே நாமும் பாடிடுவோம்!! முப்பெரும் தேவியை முன்னிறுத்தி ஒன்பது நாட்கள் கொண்டாடுவோம்!! புனிதம் புண்ணியம் நிறைந்திடவே

சிவா சிவதர்சன்

வாரம் 192 “கலைவாணி” கலைவாணித்தாயே! அறிவெனும் கல்விக்கு அன்னையவள் நீயே! ஊளமார உனைத் தொழுவோரைக் காப்பவள் நீயே! வளந்தரும் செல்வம்,அஞ்சாத வீரம் இருந்தும் பயனுண்டோதாயே? நிறைமதி கல்வியூட்டி

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 194 04/10/2022 செவ்வாய் “கலை வாணி” —————— தாமரை மலரில் இருப்பாயே தாரணி எங்கும் நிறைவாயே நாவதன் மீதும் உறைவாயே நாமகள்

நேவிஸ் பிலிப்

கவி இல (75) 29/09/22 பாகம் +பிரி+வினை யார் பிரிப்பது எதை ஏன் பிரிப்பர்? வேதனைகள் சோதனைகள் பிரித்திடுமோ வியாகுலமோ வியாதிகளோ கடன் தொல்லைகள் பிரித்திடுமோ கஷ்டங்கள்

திருமதி .அபிராமி கவிதாசன்.

27.09.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192 “மழைநீர்” மழைநீர் நீயே மண்ணின் உயிர்நீர் விழிநீர் துடைப்பாய் விண்ணின் துளிர்நீர் பௌவமே பிறப்பிடம் பாய்ந்தோடி அடைக்கலம் ஆதியும்

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு மழை நீர் அமிர்த மழையே அனைத்தும் நீயே இமிழ்தினும் இல்லையேல் இவ்வுலகம் இல்லையே உணவை உன்னருளால் உருவாக்கிக் கொடுத்தாயே உண்ணும்

Azərbaycanda Rəsmi Say

Azərbaycanda Rəsmi Sayt Azərbaycanda Rəsmi Sayt Content Pin Up On Line Casino Oyunçuları Üçün Bonuslar Pin Upward Casino Üstünlükləri Və

ரஜனி அன்ரன்

“ பன்மொழிகளே பலம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.09.2022 பன்மொழி போற்றும் புரட்டாதித் திங்கள் பாங்குடனே விடைபெறும் வேளை பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாம் புரட்டாதித் திங்கள் முப்பதாம்

இரா விஜயகௌரி

கவிதை என்பது………. கதையை மொழியாக்கி மொழிதனை. வலுவாக்கி வளமாய் மனமெழுத எழுதும் கவிதை மொழி கனக்கும். உணர்வுகளை காதல். இரசனைகளை தெறிக்கும். கனல் மொழியை தெளிவாய். உரைத்தெழுதும்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022 கவிதை இலக்கம்-194 கலைவாணி ——————— கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே வீணை கையில் வைத்து ஒளிபவளே

சிவதர்சனி

வியாழன் கவி 1697! உழைப்பே உரமாகும்! உழைப்பே வாழ்வினுக்கு உரமாகும் உயர்ந்திடத் தரமான வரமாகும் விடியலில் ஆரம்பம் கண்டே மெல்ல விரைந்திடும் பொழுதுகள் துணை ஆகும்! உறுதியாகும்