மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (75) 29/09/22
பாகம் +பிரி+வினை
யார் பிரிப்பது எதை ஏன் பிரிப்பர்?
வேதனைகள் சோதனைகள் பிரித்திடுமோ
வியாகுலமோ வியாதிகளோ
கடன் தொல்லைகள் பிரித்திடுமோ

கஷ்டங்கள் நஷ்டங்கள்
பழிச்சொல்கள் கவலைகளும்
உணர்வுகளும் பொறாமைகளும்

பகைமைகளும் எதிர்ப்புகளும்
உறவுகளைப் பிரித்திட
பந்தங்களும் பாசங்களும் அறுந்து போக
பாசத்து உறவுகளின் பரிதாபக் காட்சி

அசையும் சொத்து அசையா சொத்தென
எலும்புக்கு அடிபடும் நாய்கள் போல
ஏட்டிக்கு போட்டி கேட்படி

தனியாய் நின்ற அபலைத் தாய் கேட்டாள்
நான் யாருக்கென
எனக்கு எனக்கு என
விரிந்த வாய்கள்
உனக்கு உனக்குக்கு என குவிந்தன.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading