16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022
கவிதை இலக்கம்-194
கலைவாணி
———————
கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே
வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே
வீணை கையில் வைத்து ஒளிபவளே
கல்விக்கு அதிபதியாய் திகழ்பவளே
கலைகள் அனைத்தையும் ஊட்டுபவளே
அறியாமை அகற்றி ஒளி விளக்கானவளே
அருட்பெரும் ஜோதி ஆனந்த கலை மகளே
வேத நீதிகளுக்கு வித்தாக ஒளிர்பவளே
சாதி மத பேதமின்றி நிலைத்திருப்பவளே
உலக தமிழ் மக்களிடை திகழும் கலைச்செல்வியே
உம் புகழ் என்றும் கல்வியிலே நிலையானதே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...