மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022
கவிதை இலக்கம்-194
கலைவாணி
———————
கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே
வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே
வீணை கையில் வைத்து ஒளிபவளே
கல்விக்கு அதிபதியாய் திகழ்பவளே
கலைகள் அனைத்தையும் ஊட்டுபவளே
அறியாமை அகற்றி ஒளி விளக்கானவளே
அருட்பெரும் ஜோதி ஆனந்த கலை மகளே
வேத நீதிகளுக்கு வித்தாக ஒளிர்பவளே
சாதி மத பேதமின்றி நிலைத்திருப்பவளே
உலக தமிழ் மக்களிடை திகழும் கலைச்செல்வியே
உம் புகழ் என்றும் கல்வியிலே நிலையானதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading