கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022
கவிதை இலக்கம்-194
கலைவாணி
———————
கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே
வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே
வீணை கையில் வைத்து ஒளிபவளே
கல்விக்கு அதிபதியாய் திகழ்பவளே
கலைகள் அனைத்தையும் ஊட்டுபவளே
அறியாமை அகற்றி ஒளி விளக்கானவளே
அருட்பெரும் ஜோதி ஆனந்த கலை மகளே
வேத நீதிகளுக்கு வித்தாக ஒளிர்பவளே
சாதி மத பேதமின்றி நிலைத்திருப்பவளே
உலக தமிழ் மக்களிடை திகழும் கலைச்செல்வியே
உம் புகழ் என்றும் கல்வியிலே நிலையானதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading