User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம் தங்கராஜா

கவி 624 துப்பாக்கி ஒன்றின் அகிம்சைவழி போராட்டம் உரிமைகளை அரச பயங்கரவாதம் மிதித்தது விடியலைக் காணாது தண்டனை விதித்தது அடிமையாய் கிடந்து தவித்தது காலம் அடியினை வாங்கியே

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 97 நவராத்திரி வாணி உந்தன் வீணை யேன நானும் உந்தன் மடியில் தங்குவேனோ ! மீட்டும் விரலின் ஓசை நயம் கேட்கும் சந்த

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 97 நவராத்திரி வாணி உந்தன் வீணை யேன நானும் உந்தன் மடியில் தங்குவேனோ ! மீட்டும் விரலின் ஓசை நயம் கேட்கும் சந்த

வசந்தா ஜெகதீசன்

தினங்களின் திசைக்காட்டி .. திதியாய் தினமாய் வரையறை தினங்கள் காட்டும் நடைமுறை மாற்றம் பலதாய் உருவாக்கம் மாறிடும் கணிப்பால் தடுமாற்றம் முச்சக்தி விழாவில் ஒன்பது நாள் நவராத்திரி

இ.உருத்திரேஸ்வரன்

உன் நினைவுகள் முப்பத்தைந்து வருடங்கள் ஓடியதோ உணவு நீரின்றி பன்னிரண்டு தினங்கள் நன் நோக்குடன் செய்த தியாகம் வீணானதோ என வினா வந்ததே இல்லை எனக் கூறும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.09.22 ஆக்கம்-245 தியாகி தீபச்சுடர் திலீபன் சைவத் தமிழ் வித்தியாசாலை தமிழ் பண்பாட்டுக்கே உதித்த ராசையா வாத்தியார் வெள்ளை வேட்டி ஒரு மூலைத் தலைப்பை ஒரு கை

க.குமரன்

சந்தம் சிந்தம் வாரம் 194 மழை நீர் தூறும் இந்த தூறல் அந்த சோகம் அன்றயதை சொல்லாதோ ! வானம் கொட்டி தீர்த்தயன்று வழிகள் எல்லாம் வழிந்த

Selvi Nithianandan

புலத்திலும் தொலைத்த பாசம் ( 539) பணத்துக்காக ஓடும் வாழ்வு பாசம் என்ற வேசம் காட்டி பரிதவிப்பில் வாழ்வும் வாடி பரிவு இப்போ இருளாய் மூட்டம் புலத்து

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-29.09.2022 கவி இலக்கம்-1982 தியாக தீபங்கள் ————————- தியாக தீப லெவ் கேணல் திலீபன் 35 ம் ஆண்டின் நினைவேந்தலில் 26.09.22 ல் நினைவு

இராசையா கெளரிபாலா

மழைநீர் ———— மழைவந்து கொட்டும் நேரம் மனங்கள் மகிழும் ஆர்ப்பரித்து மழைநீர் கண்டு மரங்கள் மலர்ந்து செழிப்பாய் மின்னும் வருணன் தந்த கொடையால் வண்ணம் போடும் பூக்கள்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் சந்தம் சிந்தும் கவி… மழை நீர்… வான்தொடுகை புவிநிலத்தின் ஈர்ப்பு வளமாகும் பயிர்ச்செடிகள் வனப்பு உயிரினத்தின் வாழ்விற்கு உயிர்ப்பு உலகின் கொடை மழைநீரே உழைப்பு இல்லையேல்

சிவா சிவதர்ஷன்

வாரம் 191 “மழை நீர்” மழைநீரே! மழை நீரே! விண்ணைத்தாண்டி வருவாயா? விண்ணில் நீ உள்ளவரை பரிசுத்த தூய்மை காத்தாய் என்று மண்ணில் விழுந்தாயோ அன்றே மாசடைந்து