மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

உன் நினைவுகள்

முப்பத்தைந்து வருடங்கள் ஓடியதோ
உணவு நீரின்றி பன்னிரண்டு தினங்கள்
நன் நோக்குடன் செய்த தியாகம்
வீணானதோ என வினா வந்ததே

இல்லை எனக் கூறும் அரசியல் கட்சிகள்
உன் நினைவு நாளை வைத்து அடிபட
உன் நல்நோக்கம் அதற்காகவா
என மக்களின் சிந்தனை

மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என
உறுதியாக நம்பிக்கை கொண்டாயே
இன்றோ எம்மினம் அப்பற்றின்றி
தங்களுக்குள் போராடும் என நினைத்தாயோ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading