மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி…
மழை நீர்…
வான்தொடுகை புவிநிலத்தின் ஈர்ப்பு
வளமாகும் பயிர்ச்செடிகள் வனப்பு
உயிரினத்தின் வாழ்விற்கு உயிர்ப்பு
உலகின் கொடை மழைநீரே உழைப்பு
இல்லையேல் உயிர்வாழ்தல் அரிது.
வெள்ளமென வந்துவிடில் தாக்கம்
விளைந்தபயிர் அழிவு நிலை ஏக்கம்
உடமைகளும் ஊர்நிலமும் விரயம்
மீண்டெழவும் மீள்வரவும் மழைநீர்
வேண்டும் வரம் கோட்பாடே உலகில்
ஆக்கமும் அழிவும் தேங்கும்
அத்தியாயம் தாங்குதலே இயல்பு.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading