மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-29.09.2022
கவி இலக்கம்-1982
தியாக தீபங்கள்
————————-
தியாக தீப லெவ் கேணல் திலீபன்
35 ம் ஆண்டின் நினைவேந்தலில்
26.09.22 ல் நினைவு கூருவோம்
உண்ணா நிலையில் உன்னத திலீபன்
ஈராறு நாட்கள் உயிரை திரியாக்கி
இலட்சிய பாதையை உணவாக்கி
அணைந்து போனது உயிரே
இந்திய இராணுவத்தின் கெடு பிடிக்கி
பொல்லாத சதியில் அணைந்த தீபமாகி
எம் மண்ணுக்காய் உயிர் நீத்தவரே
எம் இன ம்களின் கனவுகளை
மனங்களில் சுமந்து வந்தவரே
சின்ன வயதில் மண்ணை பிரிந்து
நிச்சயம் பலிக்குமே அவரின் கனவுகள்
காலத்தால் அழியாத காவியத்திற்கு
உலக நாடுகளில் நினைவு வணக்கமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading