16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-29.09.2022
கவி இலக்கம்-1982
தியாக தீபங்கள்
————————-
தியாக தீப லெவ் கேணல் திலீபன்
35 ம் ஆண்டின் நினைவேந்தலில்
26.09.22 ல் நினைவு கூருவோம்
உண்ணா நிலையில் உன்னத திலீபன்
ஈராறு நாட்கள் உயிரை திரியாக்கி
இலட்சிய பாதையை உணவாக்கி
அணைந்து போனது உயிரே
இந்திய இராணுவத்தின் கெடு பிடிக்கி
பொல்லாத சதியில் அணைந்த தீபமாகி
எம் மண்ணுக்காய் உயிர் நீத்தவரே
எம் இன ம்களின் கனவுகளை
மனங்களில் சுமந்து வந்தவரே
சின்ன வயதில் மண்ணை பிரிந்து
நிச்சயம் பலிக்குமே அவரின் கனவுகள்
காலத்தால் அழியாத காவியத்திற்கு
உலக நாடுகளில் நினைவு வணக்கமே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...