-
Nada Mohan
Posts
தொகுப்பாளர்
“சந்தம்சிந்தும்சந்திப்பு 194” காலம்:04/10/22 செவ் இரவு 8.15 கவிதை தலைப்பு.”கலை வாணி”அல்லது விருப்ப தலைப்பு) கவிதைகளை எழுத்தில் திங்கட்கிழமை இரவுக்குள் பதியுங்கள்.. ஒலி வடிவில் பதியலாம் அல்லது
சிவா சிவதரஷன்
வாரம் 191 “மழை நீர்” மழைநீரே! மழை நீரே! விண்ணைத்தாண்டி வருவாயா? விண்ணில் நீ உள்ளவரை பரிசுத்த தூய்மை காத்தாய் என்று மண்ணில் விழுந்தாயோ அன்றே மாசடைந்து
நாதன் கந்தையா
#கண்கொள்ளா_காட்சி செய்தவினை பின்னையொரு திறனோ டாங்கு திருமுடியும் மணிமகுடம் சிதற ஓடி நெல்லியது மூட்டையவிழ் நிலமாய் மாறி பல்லிழிக்க கண்டோமே பௌத்தன் மைந்தா தெங்குமர மேலிருந்த காட்சிபோல
சக்தி சக்திதாசன்
கண்களை மூடிக் கொஞ்சம் கனவுலகில் மிதந்து வர நெஞ்சிலொரு ஆசையடி நினைவுகளின் ஓசையடி நேற்றைகளை மறந்து நாளைகளைத் துறந்து இன்றைகளில் மகிழ ஏங்குதடி இதயம் எண்ணங்களின் சுமைகள்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
மனிதா!செய் நன்றி மறந்தவனே புனிதமான சூழலை போக்கடித்து மாசாக்கி கரியமல வாயு விளைகின்ற காட்டை எல்லாம் காசாக்கி நிலமாக்கி கட்டங்கள் வானளவில் கோபுரமாய் கட்டி கொண்டுள்ளாய் கொடிய
கமலா ஜெயபாலன்
மழைநீர் கானமயில் ஆட கார்மேகம் ஓட மாமயிலும் மழைகண்டு மதுரமாய் ஆட தானாக மழைபொழிய தரையெங்கும் தண்ணீராய் தருகின்ற குளிர்மையிலே தரணியும் மகழ்கிறதே! வான்பார்த்து வயலுழும் விவசாயி
ஜெயம் தங்கராஜா
சசிச மழைநீர் மரம் இலை துளிர்விட உணவாக மழைநீர் உரம் அதை வீணாக்காது மனிதா சேர்த்திடப்பார் பூமி பூத்திட துள்ளி வருகின்றதே துளித்துளியாய் சாமி அதுவென கொண்டாடி
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192 / தலைப்பு ! “ மழைநீர்” மழைநீர் நீயே மண்ணின் உயிர்நீர் விழிநீர் துடைப்பாய் விண்ணின் துளிர்நீர் பௌவமே பிறப்பிடம்
கீதா பரமானந்தம்
மழைநீர் கருமுகிலைக் கிழித்துக் காற்றினிலே பரவி வருகின்றாய் மண்ணுக்கு வானக் கொடையாகி மருவிநீ நின்றிட்டால் மண்மகளும் மலடாகி உருகி வெடித்திட்டே உழன்று துடித்திடுவாள்! மழைநீரே மண்ணின் உயிர்ப்பாய்
கலாதேவி பத்மநாதன்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு மழை நீர் அமிர்த மழையே அனைத்தும் நீயே இமிழ்தினும் இல்லையேல் இவ்வுலகம் இல்லையே உணவை உன்னருளால் உருவாக்கிக் கொடுத்தாயே உண்ணும்
vajeetha Mohamed
நீ பிறந்ததால் இந்நாள் புதுமையானது பொலிவானது…. மனிதம் காத்து மகிமை சேர்த்து புனிதம் நிறைத்து புண்ணியம் சேர்த்தாய்… தேய்ந்து மணம் வீசி உருகி ஒளி தந்து சாய்ந்தும்
திரேஸ் மரியதாஸ் லண்டன்,சட்டன்
இன்றைய தலைப்பு 🌺மழை நீர்🌺 சோகங்களை மேகங்கள் உற்றுநோக்கிக் கறுகறுவெனக் கனத்த மனதாய் கவலைகளைக் கருக்கட்டி ஓவென அழுகின்றதோவென அப்பப் மழையைப் பார்த்து வியந்து விண்ணாணமாய் நோக்குவதுவும்