User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இரா விஜயகௌரி

பேசாமல் பேசும் மொழி உலகை உணர்வை உயிர்ப்பின் எழிலை விதைத்து விளைவாய் கனியச் செய்வது மொழி செவியும் நாவும் இழையா பொழுதில் சேர்ந்து அணைத்து சீர்படக் கலக்க

Azərbaycanda Mərc Oyunları Şirkəti Baxış Və Rəylə

Azərbaycanda Mərc Oyunları Şirkəti Baxış Və Rəylər Pin Up Yukle Azerbaycan Android Üçün Pinup Apk Yükləyin 2023 Content Pin Up

ஜெயம் தங்கராஜா

கவி 623 பேசாமல் பேசும் உலக மொழி மொழிகளிற்கெல்லாம் மூத்த மொழி மனிதன் பேசிய முதன்மை மொழி வாயும் பேசாது காதும் கேளாது இருந்தும் உணர்வைப் பரிமாறா

நேவிஸ் பிலிப்

கவி இல (74) 22/09/22 பேசாமல் பேசும் உலக மொழி ஆதியிலே இருந்த மொழி மனிதன் முதலில் கையாண்ட மொழி உள்ளத்தை உசுப்பி உணர்வுக்கு உருக் கொடுத்த

Selvi Nithianandan

பேசாமல் பேசும் உலகமொழி (533) மானிடத்தின் முதல்மொழியாய் முகபாவனை கைஅசைவு வடிவமாய் பேச்சாலும் எழுத்தாலும் முதன்மையாய் புருவ அசைவு முக்கிய ஒன்றாகும் உலகின் செவிப்புலனற்றோர் தொடர்பாய் உலகநாடுகளில்

Jeya Nadesan

கவிதை நேரம்-22.09.2022 கவி இலக்கம்-1978 பேசாமல் பேசும் உலக மொழி —————————————– இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும் மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே சைகை மொழியும் ஆதியில்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம்193 உள்ளே போங்கோ! ஏறுங்கோ! ஏறுங்கோ! பின்னாலே நிரைய இடம் இருக்கு கொஞ்சம் தள்ளி போங்களேன் எல்லோரும் ஊர் போகவேணும் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவேன்!

-எல்லாளன்-சந்திப்பு 193

அணைக்கட்டு,குளம் கேணி ஏரி அடிப்படை தேவையாம் நீரைப் பேணி உணவுப் பயிர் உற்பத்தி உண்டாக்கி உதவும் உழவர்க்கும் உறுபசி தாகம் போக்கி என மக்கள் பயனை இலக்காய்

தொகுப்பாளர்

“சந்தம்சிந்தும்சந்திப்பு 192” காலம்:27/09/22 செவ் இரவு 8.15 கவிதை தலைப்பு.”மழை நீர்” விருப்பு தலைப்பிலும் ஆக்கலாம். கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு உழைப்பே உயர்வு தரும் உலகில் சிறந்த உயர்வும் தொழிலே பலரும் வியந்து பெருமை அடையும் உழவுத் தொழிலே உசத்தி எனலாம் சுழலும் உலகில்

மனோகரி ஜெகதீஸ்வரன்

எங்கள் இடர் இவ்வாறு தொடர்கிறது இன்று வரை சுதந்திரத்தை பெற்று ஆண்டு எழுபத்திநாலு என்ன வளம் இல்லை எம் இலங்கை திரு நாட்டில் இருந்தும் நாம் தொடர்ந்தும்

மட்டுவில் மரகதம்

மகிழ்ச்சி அடம் பிடித்து அடங்காமல் நின்று திடம் கொண்டு வணங்கா மண்ணில் இடம் பிடித்தேன் உன்னோடு உறவாட கொண்டாட நீ வேண்டாம் என்று அழைக்காமல் நீ இருக்கிறாய்